/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, August 18, 2025

செயற்கை நுண்ணறிவு - இணையவழி உரை

 அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை, கரூர் -   புனித சிலுவைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி  இணைந்து ஒரு வார காலம் இணைய வழியில் பேராசிரியர்களுக்கு நடத்திய நிகழ்வில் 22- 7 - 2025 அன்று செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் உரை வழங்கி இருக்கின்றேன்.  இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட பேராசிரியர்கள் இணையவழியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



0 comments: