அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை, கரூர் - புனித சிலுவைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி இணைந்து ஒரு வார காலம் இணைய வழியில் பேராசிரியர்களுக்கு நடத்திய நிகழ்வில் 22- 7 - 2025 அன்று செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் உரை வழங்கி இருக்கின்றேன். இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட பேராசிரியர்கள் இணையவழியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
0 comments:
Post a Comment