12- 6- 2025 திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்க்குச் செயற்கை நுண்ணறிவும் தமிழ் ஆய்வுகளும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வழங்கிய தருணம். இந்தப் பயிற்சியில் ஜமால் முகமது கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்புச் செய்த பேராசிரியர் செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தமிழ் ஆய்வுகளும் செயற்கை நுண்ணறிவு என்ற பொருண்மைக் கருத்துக்களை செவிமடுத்த பேராசிரியர்களுக்கு நன்றி.
0 comments:
Post a Comment