உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான மொழியில் நுணுக்கப் பயிற்சி சென்னை மாநகராட்சியை சார்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரு மாத கால - 27 நாட்கள் (15-07-2025 - 11-08-2025) பயிற்சியாக நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் 28 - 7 - 2025 அன்று இணையத்தமிழ் என்ற தலைப்பில் வருகை தந்திருந்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திறம்பட ஒருங்கிணைப்பு செய்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்களை பாராட்டுகின்றேன்.
0 comments:
Post a Comment