ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 02-02-2024 அன்று திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் கணித்தமிழ்ப் பேரவை நிகழ்வில் கலந்துகொண்டு உரை வழங்கும் வாய்ப்பை பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வழங்கியிருந்தார்.
மிக நேர்த்தியான ஒருங்கிணைப்பு. பல்கலைக்கழகத்தில் இருக்கும் துறைக்கு ஐவர் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட விதம் பாராட்டத்தக்கது.
0 comments:
Post a Comment