/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, December 24, 2018

பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள்.

|0 comments
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும்  கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. .
29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை வழங்கினேன் நிகழ்வைத் திறம்பட நடத்திய கல்லூரிக்கும், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனத்தாருக்கும் , தமிழ்பபல்கலைக்கழக அறிவியில் துறைக்கும் நன்றிகள்.



நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு  கல்வியியல்  கல்லூரி மாணவர்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி , முனைவர் ஆ.ராஜேஸ்வரி, முனைவர் க.சிவநேசன், ஆசி.முத்துசாமி, கவிஞர் சுரா, முனைவர் ப.ராஜேஸ், முனைவர் ச.கவிதா.





Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

|0 comments
இணையத்தில் தமிழ் பயன்பாடுகள்
வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’.



நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.






                                                           நிகழ்வில் தேனி எம்.சுபிரமணி.




                                                 நிகழ்வில் திருமதி சுகந்திநாடார் உரை.