/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

இணையத்தில் தமிழ் பயன்பாடுகள்
வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’.



நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.






                                                           நிகழ்வில் தேனி எம்.சுபிரமணி.




                                                 நிகழ்வில் திருமதி சுகந்திநாடார் உரை.

0 comments: