தமிழ் இணையம்- 2024 திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினைத் தமிழ் இணைய கழகம் - இந்தியா, தமிழறித நுட்பியல் உலகாயம் - இலங்கை, தி தமிழ் சேனல் இணைய இதழ் - கனடா மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் தமிழ் இணைய கழகத்தை சார்ந்த உறுப்பினர்கள் சார்ந்த மதிப்பு திரு சரவணபவானந்தன் அவர்கள் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த திரு மயூரன் மற்றும் தமிழகத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் உலக அளவிலிருந்தும் கட்டுரைகளை வழங்கி சிறப்பித்த ஒவ்வொரு ஆய்வாளர்கள் மென்பொருளாளர்கள் மொழியில் துறையை சார்ந்த பேராசிரியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment