24-01-2024 அன்று தமிழ் இணையம் 2024 திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சீரும் சிறப்புமாக தமிழ் இணைய கழகம் மற்றும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இலங்கை, தி தமிழ் சேனல் கனடா இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் தமிழ் இணையக் கழகம் சார்பாக மதுரை பல்கலைக்கழகத்தின் மொழியில் துறை தலைவர் பேராசிரியர் முனைவர்க.உமாராஜ் அவர்களுக்குக் கணினித்தமிழ் ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பஞ்சநதம் அவர்கள் வழங்க தமிழிணைய கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக இருக்கின்ற முனைவர் இனிய நேரு, பேரா.சிதம்பரம், முனைவர் அனந்தகுமார் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்
0 comments:
Post a Comment