21-11-2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற மொழி நுணுக்கப் பயிற்சியில் சென்னை உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களுக்குப் பலவேறு தலைப்புகளில் உரைகளும் பயிற்சியும் வழங்கினர். அதில் ஒரு பகுதியாக நான் இணையத்தமிழ் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினேன்.
நிகழ்வில் இணைப்பேராசிரியர் முனைவர் செல்வக்குமார் அவர்கள் எம்மை அறிமுகம் செய்து வைத்தார்.
0 comments:
Post a Comment