/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 25, 2022

தமிழக அரசின் ஆட்சிமொழிப் பயிலரங்கில் இணையத்தமிழ் | இராமநாதபுரத்தில் கணினித்தமிழ்ப் பயிற்சி

|0 comments
                    நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை மணிகண்டன்இராமநாதபுரம்  மாவட்டத்தில்,  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச், 17,18 – 2022) ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்  இராமநாதபுரம்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 18-03...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, March 24, 2022

MKU- RUSA sponsored National Training Workshop on Language Technology for Tamil - மொழித்தொழில்நுட்பம்

|0 comments
MKU- RUSA sponsored National Training Workshop on Language Technology for Tamil during 22-24 March, 2022,Department of Linguistics,Madurai Kamaraj University,Madurai.   மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறையில் தமிழுக்கான மொழித் தொழில் நுட்பம் என்ற பயிலரங்கம் மார்ச் 22 -24 வரை நடைபெற்றது. இப்பயிலங்கில் மொழியியல் துறைப் பேராசிரியர்கள கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் மொழித்தொழில் நுட்பம் குறித்து உரை வழங்கினார்கள்.       ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, March 22, 2022

தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் - பன்னாட்டு ப் பயிலரங்கம்

|0 comments
                         கணினித்தமிழ் - இணையத்தமிழ்- சொற்பெருக்கம்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலம், தமிழியல் துறை இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் என்ற  பொருண்மையில் மார்ச் 21,22,23 -  ஆகிய நாட்களில் நடைபெற்றது.      ...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, March 16, 2022

கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் - ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

|0 comments
 தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்  திருமதி வே.ஜோதி அவர்கள்கரூர் மாவட்டத்தில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச் 1,2– 2022) ஆகிய  இரண்டு நாட்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்   கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. 1-03 -2022   முதல் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ்,...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, March 12, 2022

ஆய்வுக்கட்டுரை 2.0 - SRM University சிறப்புரை - 12-03-2022 IEEE - Wikipedia - தமிழில் கட்டுரை

|0 comments
 SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம்- கணினித்தமிழ்பெ பேரவை இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் 12-03-2022 அன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவியல் பொறியியல் தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் எவ்வாறு என்ற தலைப்பில் உரை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆய்வுக்கட்டுரை 2.0 - SRM University சிறப்புரை...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, March 9, 2022

கோப்புகளைத் இனி ஒருங்குறியில்தான் பயன்படுத்த வேண்டும் -

|1 comments
                         தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன்                திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்    தமிழ்  வளர்ச்சித்துறை  சார்பில் திருவள்ளுவர் ஆண்டு 2053  இரண்டு நாள்கள் (03.03.2022,  04.03.2022) ஆட்சிமொழிப் பயிலரங்கம் –...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »