/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, December 24, 2018

பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள்.

|0 comments
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும்  கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. . 29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

|0 comments
இணையத்தில் தமிழ் பயன்பாடுகள் வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’. நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.      ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்

|0 comments
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, November 11, 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019

|1 comments
தகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே, வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, November 1, 2018

அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம்- கொடைக்கானல்

|0 comments
 அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம் கொடைக்கானலில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இணையப் பயிற்சி பணிமனைக்குச் 17/10/2018  புதன் கிழமைச் சென்றிருந்தேன். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கமலி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார்.                                      பேராசிரியர் கமலி அவர்கள் ஐயா தாங்கள் இந்த பயிற்சி பணிமனைக்கு வந்தது எங்களுக்கு...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, October 23, 2018

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறை

|0 comments
முனைவர் திராவிடமணி அவர்கள் வரவேற்ப்புரை உடன் பேராசிரியர் சுகுமாறன் துறைத்தலைவர் திராவிட ராணி. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 15/10/2018 அன்று ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்போடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை முன்நின்று நடத்தியவர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் ஆவார். இதற்கு முழுமுயற்சி எடுத்தவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் திராவிடமணி ஆவார்.        தமிழ்த்துறைத்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, October 18, 2018

Pondicherry Global Economic Summit 2018 - Fifth World Tamil Economic Conference

|0 comments
    பாண்டிச்சேரியில் உலகப் பொருளாதார உச்சிமாநாடு 2018, ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 12,13,14 - 10- 2018 அன்று சங்கமித்திரா விழா மன்றத்தில் இதன் தலைவர் முனைவர் வி.ஆர். எஸ்.சம்பத் அவர்களின் தலைமையில் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழ் பொருளாதார மாநாட்டில் தமிழகம், இந்தியா மற்றும் 30 உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு தமது நாட்டில் நடைபெறும்,  நடைபெற இருக்கின்ற பொருளாதார நிலை மற்றும் வணிகம்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, October 11, 2018

“International Workshop on Tamil Research through Computer Technology”

|1 comments
“International Workshop on Tamil Research through Computer Technology” was conducted on October 8, 2018 in Department of Linguistics, Bharathiyar University, Coimbatore, Tamilnadu in collaboration with TAMIL UNITED, Mechaniscburg-USA. The Inaugural Function was started at 10.15 am. Prof. V.M. Subramanian, Head of the Department of Linguistics, Bharathiar University welcomed the guests and the audience. Prof. Dr. K. Karunakaran, Former Vice-chancellor,...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, October 5, 2018

one day Workshop on Tamil Research through Computer Technology.

|0 comments
Department of Linguistics, Bharathiar University in collaboration with Tamil Unlimited,USA organize A one day Workshop on Tamil Research through Computer Technology. பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையும் அமெரிக்காவிலுள்ள தமிழ் அன்லிமிடேட் (தமிழ் அநிதம்) என்ற நிறுவனமும் இணைந்து கணினி தொழிற்நுட்பம் வழி தமிழ் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு பயிற்சி பட்டறையை வரும் 8/10/2018/அன்று பல்கலைக்கழக மொழியியல் துறையில் நடத்தவுள்ளனர். அனைவரும் வருக. ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, September 25, 2018

பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

|0 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உ.அலிபாவா, தமிழ் அநிதம் நிறுவனத்தின் செயலாளர் முனைவர்.அ. காமாட்சி, முனைவர் துரை.மணிகண்டன...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »