
தமிழ் இணையக் கழகம் சார்பாக இணையவழியில் பல்வேறு இணைய
ஆளுமைகளை அழைத்து தமிழ்க் கணிமைச்சாரந்த விடயங்களை இணையத்தமிழ் உரையாக கடந்த
நான்கு மாதங்களாக நடத்திவருகிறது. அந்த வகையில் 30-08-2020 ஞாயிறு அன்று அல்டிமேட் மென்பொருள் தீர்வக நிறுவனரும், தமிழக அரசின் தமிழ்க்கணிமாயாளர் விருது பெற்றவருமான #முனைவர் ராமசாமி துரைபாண்டி அவர்கள் தமிழ்க்கணிமையில் செயற்கை நுண்ணறிவு
என்ற தலைப்பில் வழங்கிய உரையை மணிவானதி காணொலி மூலம் கண்டு பயன்பெறுங்கள்.செயற்கை நுண்ணறிவு,...[தொடர்ந்து வாசிக்க..]