/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 21, 2019

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “

04/12/2019 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் “ இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன். நிகழ்வில் சங்கத்தின் அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் துணை அமைச்சர் மற்றும் பார்வையாளர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சோத்கங்கா, சோதசிந்து, மின்பாடசாலை, NDL, NAD, MOOC, SWAYAM போன்ற இணையவழி கல்வித்திட்டம் பற்றி உரை வழங்கினேன்.




0 comments: