/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 21, 2019

தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ்

தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையில் 08/11/2019 அன்று அறக்கட்டளைப் பொழிவுகள் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அறிவியல்தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தியாகராஜன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

                                                      முனைவர் தியாகராஜன்

                                                  முனைவர் துரை. மணிகண்டன்

நிகழ்வின் தலைமையுரையாகப் பேராசிரியர் அன்னபூரனி இராமநாதன் அவர்கள் உரை வழங்கினார்.
முதல் பொழிவில் தேசியக்கல்லூரித் தமிழ்ததுறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் அவர்கள் “அறிவியல் கலைச்சொல்லாக்க வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்கினார்.
                                                           முனைவர் ச.ஈஸ்வரன்
அடுத்து பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் “தமிழும் இணையமும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வில் பல்கலைக்கழகப் புலத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: