/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 21, 2019

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்...

காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் தகவல் மையம் இணைந்து 19-12-2019 மற்றும் 20-12-2019 ஆகிய இருநாட்களில் நடத்திய “தமிழ்க் கணினி பயிலரங்கம்” முதல்நாள்
பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியர்கள் ஆனந்தகுமார்,  இராசரெத்தினம்

நிறைவுரையாற்றிய வேளையில்...
சிறப்பிக்கப்பட்ட வேளையில்...
பயிற்சி பெற்றோர் பின்னூட்டக் கருத்துகள் வழங்கிய வேளையில்...
சான்றிதழ்கள் வழங்கிய வேளையில்..
மேடையில், முனைவர் வி. நிர்மலாராணி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை. காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்), முனைவர் எம்.அன்புச்செல்வன் (துணை நூலகர்
மற்றும் நூலகர் (பொ), முனைவர் சி.சிதம்பரம் (உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை), முனைவர் துரை. மணிகண்டன் (உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு) ஆகியோர்.

                                                                    தேனி.சுப்பிரமணி

                                            முனைவர் துரை.மணிகண்டன்

                                                          முனைவர் சி.சிதம்பரம்

 பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியபோது
 தமிழ்த்துறைத் தலைவர் பேரா.நிர்மலாதேவி அவ்ர்கள் சான்றிதழ் வழங்கியபோது

நிகழ்வில் கலந்துகொண்ட  பிற கல்லூரி   பேராசிரியர்கள்

2 comments: