/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 31, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (30-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம் நிறைவுவிழா

|2 comments
காலை அமர்வில் AU-KBC,ஆய்வுமையத்தின் பேராசிரியை ஷோபா அவர்கள் தற்சுட்டு பதிலிடுபெயர் தீர்வு (ANAPHORA RESOLUTION) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய மொழிகளின் ஆராய்ச்சியில் திராவிடமொழிகளுக்கான பதிலிடுபெயர்கள் எவ்வாறு உருவாக்கம் பெறுகிறது என்று விளக்கினார். பேராசிரியை ஷோபா அவர்களுக்கு ந.தெய்வசுந்தரம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குதல் அடுத்த அமர்வில் பேராசிரியர் நாகராஜன் அவர்கள் RADIO VOICC என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன்று கல்வி...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, January 29, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (29-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஒன்பதாம் நாளில் காலை அமர்வில் இந்திய அறிவியல் கழக மின்னியல் துறைப்பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவர்கள் உரை ஒலிச் செயலி (TXET- TO- SPECH SYNTHESIS) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் ஆ.க இராமகிருஷ்ணன் அவ்ர்களுக்கு எஸ்.ஆர்.எம்....[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, January 28, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (28-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|1 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் பல்தொழில்நுட்ப துறைப்பேராசிரியர் முனைவர் க. இராஜன் அவர்கள் பொறிமொழிக் கற்றல்(machine leraring) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் க. இராஜன்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, January 27, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (27-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|1 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாப் பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறைப்பேராசிரியை முனைவர் தெ. வி. கீதா அவர்கள் தமிழ்க் கணினியியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். பேராசிரியை தெ. வி. கீதா அவர்கள் தமிழுக்குக் கணினி என்ன செய்தது என்பதைவிட கணினிக்குத்...[தொடர்ந்து வாசிக்க..]

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (26-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஏழாம் நாளில் காலை அமர்வில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் கணினிக்கு எவ்வாறு தமிழ்மொழியின் ஒலியியல் கூறுகளை கொடுப்பது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் கணினிப் புரிந்துகொள்ளும் வகையில் சின்னச்சின்ன தரவுகளாகப்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, January 25, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (25-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஆறாம் நாளில் காலை அமர்வில் மேனாள் மொழியியல் துறை இயக்குநர் பேராசிரியர் க.முருகையன் அவர்கள் ஒலியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முருகையன் ஒலியியல் என்றால் என்ன? ஒலியியல் என்பது அறிவியல் முறையில் ஆராய்வது. ஒலியியன்களைப் பற்றி தொல்காப்பியர்...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, January 24, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|0 comments
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஐந்தாவது நாளில் கலை அமர்வில் மேணான் பேராசிரிவயர் கி.அரங்கன் அவர்கள் தொடரியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடரியியல் என்றால் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் கூறினார். தொடரியியலில் அமைப்பு மொழியில் அமையும் ஆய்வும் நோம்சாம்ஸ்கியின் தொடரியல்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, January 23, 2012

23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|2 comments
SRM பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் தொடரியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார். சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார். அடுத்த அமர்வில் அண்ணா பல்கலைக்கழக மேனாள் கணினித்துறைப் பேராசிரியர் வெ.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஓளிவழி...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »