/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, December 22, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....

|0 comments
   தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி  - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் க.சிவசாமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்பு செய்தார். அருகில் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் க.சித்ரா அவர்கள் பெரம்பலூர்  மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, December 16, 2022

இணையத்தமிழ் வகுப்பு - நாமக்கல்- கரூர்

|0 comments
  நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 06,07 - 2022 ஆகிய இரு தினங்களில் நாமக்கல்  டிரினிடி கல்லூரி கலையரங்கத்தில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் நாமக்கல்மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, December 14, 2022

அரசியல் பேசாத! வரலாற்றுச் சிறப்புமிக்க காசி தமிழ்ச்சங்கம்

|0 comments
 இந்திய  அரசாங்கமும் உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நவம்பர் 17 முதல் டிசம்பர் 17 வரை ஒரு மாதம் காலம் நடத்தும் காசி தமிழ்ச்சங்க நிகழ்வில் ஆறாவது குழுவில் 216 பேர் 29-11-2022 அன்று செவ்வாய் காலை 9 – மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பயணித்தோம்.  உத்தரபிரதேச நகரம் செல்லும் வழியில் விஜயவாடா, ஜபல்பூர், நாக்பூர் என அனைத்து தொடர்வண்டி நிலையங்களிலும் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கினார்கள். இரண்டு பகல் ஓர் இரவு என்று ஒன்றரை நாள்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »