முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் ஆய்வாளர். கடந்த 15 ஆண்டுகளாக இணையத்தமிழ் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறைகளிலும் இணையத்தமிழ் குறித்த பயிற்சியை வழங்கி வருபவர். மேலும் மூன்று முறை இலங்கையும், ஒருமுறை சிங்கப்பூர், மலேசியா சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணைய தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கியவர். தமிழகத்தில் பல நூறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலைக்...
[தொடர்ந்து வாசிக்க..]