/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, July 18, 2020

செயற்கை நுண்ணறிவு - Artificial intelligence - NLP

தமிழ் இணையக் கழகம் சார்பாக நடைபெற்ற இணையவழி சிறப்புரையில் அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் மாலா நேரு அவர்கள் செயற்கை நுண்ணறிவு (NLP) என்ற தலைப்பில் 14-05-2020 அன்று வழங்கிய சிறப்புரை.

செயற்கை நுண்ணறிவின் விளக்கமும், அதன் தோற்றம், வளர்ச்சி, பல்வேறு துறைகளில்  செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

Dr.Mala Nehru, Artificial intelligence, NLP, Dr.Mala,  செயற்கை நுண்ணறிவு, natural network, robotics, AI, machine learning, deep learning, application of deep learning, speech recognition, machine translation, மணிவானதி, tamil internet academy, தமிழ் இணையக் கழகம்


0 comments: