/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 28, 2019

கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.

|36 comments
10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள். 1.                     http://keepvid.com/    you tupe downlode saftwer. 11. எவ்வாறு  குறுஞ்செயலி உருவாக்குவது? https://www.youtube.com/watch?v=qb2n5Yr_zys 3.      https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8)  - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி. 12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது? https://www.youtube.com/watch?v=UgiQXOk_M2U  ...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, December 22, 2019

மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...

|0 comments
மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்... காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்ற...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, December 21, 2019

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்

|2 comments
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்... காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் தகவல் மையம் இணைந்து 19-12-2019 மற்றும் 20-12-2019 ஆகிய இருநாட்களில் நடத்திய “தமிழ்க் கணினி பயிலரங்கம்” முதல்நாள் பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியர்கள் ஆனந்தகுமார்,  இராசரெத்தினம் நிறைவுரையாற்றிய வேளையில்... சிறப்பிக்கப்பட்ட வேளையில்... பயிற்சி...[தொடர்ந்து வாசிக்க..]

தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ்

|0 comments
தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையில் 08/11/2019 அன்று அறக்கட்டளைப் பொழிவுகள் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அறிவியல்தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தியாகராஜன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.                                                       முனைவர் தியாகராஜன்  ...[தொடர்ந்து வாசிக்க..]

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “

|0 comments
04/12/2019 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் “ இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன். நிகழ்வில் சங்கத்தின் அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் துணை அமைச்சர் மற்றும் பார்வையாளர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சோத்கங்கா, சோதசிந்து, மின்பாடசாலை, NDL, NAD, MOOC, SWAYAM போன்ற இணையவழி கல்வித்திட்டம் பற்றி உரை வழங்கினேன். ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »