/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|4 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, September 29, 2017

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்- Tamil Usages In Internet

|1 comments
சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து...[தொடர்ந்து வாசிக்க..]

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் இணையத்தமிழ்

|0 comments
கும்பகோனம் அரசினர் மகளிர் கல்லூரியில் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பயிற்றுனராக நான் கலந்துகொண்டு விளக்கம் அளித்தேன்.  கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்- பேராசிரியர்கள் உடன் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஒரு பகுதியினர...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments
29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, July 23, 2017

“ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்”

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சூலை 26, 2017 அன்று மாலை 6.30 மணிக்கு “ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளேன். அன்பர்கள், கணினித் தமிழ் ஆர்வலர்கள்  கலந்துகொண்டு பயன்பெற அன்போடு அழைக்கின்றேன். நன்றி: புகைப்படம் --https://alchetron.com/Tiruchirappalli-10406...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, July 5, 2017

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் - நூல்/ UGC தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகிறது

|1 comments
பொருளடக்கம் அலகு – I கணிப்பொறி அறிமுகம் ( பக். 1-27) 1.1  கணிப்பொறியின் வரலாறு - History of Computer 1.2  கணிப்பொறியின் வளர்ச்சி – Growth of Computer 1.3  கணிப்பொறியின் குணங்கள் – Characteristics of  Computer 1.4  கணிப்பொறியின் தலைமுறைகள் – Generation of  Computer முதல் தலைமுறை (Generation of Computer) – இரண்டாம் தலைமுறை (Second Generation) – மூன்றாம் தலைமுறை (Third Generation) – நான்காம் தலைமுறை (Fourth...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, March 31, 2017

தொல்காப்பியப் பொருளதிகார குறுஞ்செயலிகள் உருவாக்கம்.

|2 comments

Saturday, March 25, 2017

கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு -2017 கனடா, தொராண்டோ பல்கலைக்கழகம்

|0 comments
16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017 தொராண்டோ, கனடா மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017,  கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில்  ஆகத்து  மாதம்  25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »