/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 4, 2014


இன்று திருச்சிராப்பள்ளியில் தூய வளனார்க்கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற மின் - ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கில் இணையத்தமிழ்- தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். இதில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சை பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


0 comments: