/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 27, 2014

|1 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற  தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாகத் தலைமையுரையைப் பாரதிதாசன் பல்கலைககழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் எஸ். சுப்பையா அவர்கள் இலக்கியங்களைப் படித்தால் மன அமைதியுடன் மகத்தான வாழ்வும் கிடைக்கும். பழமை வாய்ந்த திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தார். இலக்கியங்களின் பெருமையை இணையத்தின்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, March 24, 2014

தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்.

|0 comments
தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ். வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் அன்போடு கருத்தரங்கிற்கு அழைக்கின்றேன். ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, March 11, 2014

சங்க இலக்கியமும் இணையப்பயன்பாடும்

|2 comments
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை. -- உருமு தனலட்சுமி கல்லூரி- தமிழாய்வுத்துறை (திருச்சிராப்பள்ளி) இணைந்து நடத்தும் சங்க இலக்கியமும் பிறதுறைகளும் என்ற தலைப்பில் பத்துநாள் பயிலரங்கம் (11-03-2014 முதல் 20-03-2014 வரை) இன்று காலை தொடங்கியது.தொடக்கவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர், பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிலரங்கில் முதல் அமர்வில் சங்க இலக்கியமும் இணையப்பயன்பாடும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். 1....[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, March 4, 2014

|0 comments
இன்று திருச்சிராப்பள்ளியில் தூய வளனார்க்கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற மின் - ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கில் இணையத்தமிழ்- தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். இதில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சை பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, March 1, 2014

உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் பயிலரங்கம்.

|3 comments
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஐந்து நாள் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வாக நான்காம் நாள் இன்று தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதை செயல்முறை விளக்கம் (எ.கலப்பை,முரசு,NHM ) மூலம் முனைவர் குண்சீலன், முனைவர் சிதம்பரம், முனைவர் துரை.மணிகண்டன் ஆகியோர் பயிற்ச்சி அளித்து வந்தோம். 60 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்று வந்தனர். குணசீலன் அவர்கள் வலைப்பதிவு பற்றி சிறப்புரையாற்றினார். அடுத்து நான் சிறந்த...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »