புதுக்கவிதைகளில் இளைஞர்கள்துரை. மணிகண்டன்,விரிவுரையாளர்,தமிழாய்வுத் துறை,தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,பெரம்பலூர்.20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. இப்புதுக்கவிதைகளில் இளைஞர்களின் நம்பிக்கைகளையும் வெற்றிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.கவிதை:மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு...
[தொடர்ந்து வாசிக்க..]