
குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று
இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்
அவர்கள் தலைமை உரையாற்றினார்.
பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அறிமுக உரையாக முனைவர் பெ.
முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை
தலைவர் முனைவர்...[தொடர்ந்து வாசிக்க..]