/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 28, 2022

இணையத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் - உயர்கல்வி நிறுவனங்கள் - Online Education - Indian Higher Education Institution

|0 comments
            Online Education In Indian Higher Education Institutionஇந்தியாவில் இணைய வழிக் கல்வி தொடர்பான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு அதன் வேகம் இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது. கரோனா ஊரடங்கு பெற்றோர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைய வழி கல்வியை நோக்கி நகர்த்தி இருப்பது காலத்தின் கட்டாயம். கடந்த ஆண்டில் மட்டும் இணைய வழிக் கல்வி வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில்...[தொடர்ந்து வாசிக்க..]

மஞ்சள் நகரமாம் ஈரோட்டில் இணையத்தமிழ் - தமிழ் வளர்ச்சித் துறை - முனைவர் துரை.மணிகண்டன்

|0 comments
 மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தில்,  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, ஜனவரி, 27,28-01-2022 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்    ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியன் இணையத்தமிழ் ஆய்வாளருக்குச் சிறப்புச்செய்தல் 28-01-2022 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, January 13, 2022

இணையத்தமிழ் ஆய்வாளரின் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

|0 comments
 பொங்கட்டும் புதுவாழ்வு பொழிவு பெறட்டும் நல்வாழ்வுதித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.அன்புடன்முனைவர் துரை.மணிகண்டன்இணையத்தமிழ் ஆய்வாளர்தமிழ்நாடுதொடர்பிற்கு - 7010058174 ...[தொடர்ந்து வாசிக்க..]

பின்னலாடை நகரமாம் திருப்பூரில் இணையத்தமிழ் நுட்ப பயிலரங்கம்

|0 comments
 பின்னலாடை நகரமாம் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஜனவரி 12,13-01-2022 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம்   திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் நுட்பங்கள் என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் அவர்கள் அறிமுகவுரை...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, January 12, 2022

சிவகங்கைச் சீமையில் இணையத்தமிழ்ப் பயிற்சி

|0 comments
 சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஜனவரி 6,7-01-2022 இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம்   சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் கணினித்தமிழ் என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ப. நாகராசன் அறிமுகவுரை  வழங்கினார்.       ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »