/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, April 2, 2021

தமிழ் இலக்கிய வரலாறு - வினா

 

அரசு கலை அறிவியல் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு

 ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-27

    பருவம் முன் மாதிரி தேர்வு  - 2021

தாள்:  தமிழ் இலக்கிய வரலாறு  16LACLT2

காலம்; 3 மணி                                                                    மதிப்பெண்: 75

ஓரிரு வரிகளில் விடை அளிக்க                                                          10 * 2= 20

1. சங்கங்கள் இருந்ததற்கான சான்றுகள் இரண்டினை தருக.

2. தொல்காப்பியம் யாருடைய அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகநூல்கள் எத்தனை?

4. திரிகடுகம் எத்தனை மருந்து பொருள்களால் ஆனது?

5. பக்தி இலக்கிய காலத்தை யாருடைய காலமாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்?

6. மாணிக்கவாசகர் பாடிய நூல்கள் எவை? எவை?

7. நன்னூல் எந்த மொழிக்கான இலக்கண நூலாக விளங்குகிறது?

8. ஐஞ்சிறு காப்பியங்கள் எவை?

9. தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?

10. புதுமைப்பித்தன் சிறுகதைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                            5 * 5 =25

11. மூன்று சங்கங்கள் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகளைக் குறிப்பிடுக.

அல்லது

தொல்காப்பிய அமைப்பு முறையை குறிப்பிடுக

12. திருக்குறளின் தனித்தன்மையை விவரிக்க

அல்லது

பழமொழி நானூறு சிறப்புகளை எடுத்துரைக்க.

13. சைவ மதத்தின் பண்புகளைக் குறிப்பிடுக

அல்லது

வைணவ மதத்தின் மாண்புகளை எடுத்துரைக்க.

14. முக்கூடற்பள்ளு குறிப்பிடும் நெல் வகைகளை கூறுக.

அல்லது

திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

15. பாரதியாரின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்க.

அல்லது

பாரதிதாசனின் தமிழ்ப் பற்றை ஆய்க.

வையேனும் மூன்று வினாக்களுக்கு கட்டுரை வடிவில் விடையளிக்க                      3 * 10 = 30

16. தமிழ்மொழியின் சிறப்பியல்புகளை விவரிக்க.

17. சங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலமே என்பதை நிறுவுக.

18. தமிழர்கள் அறக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கியபோக்கை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழி ஆய்க.

19. சைவசமய குறவர்களின் பக்தி திரத்தை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

20. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஒரு கட்டுரை வரைக

0 comments: