/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 29, 2018

காவேரிக் கல்லூரி தமிழ்த்துறை- திருச்சிராப்பள்ளி.

25/07/2018 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி  “பாரதி தமிழ்மன்றத் தொடக்கவிழாவில்”  "தமிழும் இணையப் பயன்பாடும்" என்ற தலைப்பில் சிறப்புரை.
உடன் தமிழ்த்துறைத் தலைவியும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் ராமலெடசுமி  கல்லூரி செயற்குழு உறுப்பினர், பேராசிரியர் கவிதா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.



காவேரி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மதிப்புறு பேராசிரியர் ராமர்லெட்சுமி கல்லூரி செயற்குழு உறுப்பினர்....



தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சுப் பயிற்சி, மற்றும் தமிழ் மென்பொருள்களின் பயன்கள் குறித்து விளக்கினேன்.

0 comments: