
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் அன்லிமிடேட் நிறுவனமும் சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் 27/07.2018 அன்று கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் முனைவர் அ.காமாட்சி உறுப்பினர்கள் முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பத்மவாணி கல்லூரி தாளாளர் திரு.கா.சத்தியமூர்த்தி,...[தொடர்ந்து வாசிக்க..]