/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 26, 2017

புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்

|3 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.  27/02/2017 அன்று ஒருநாள் தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிற்சர்லாந்து. 27-02-2017 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9 தமிழ்த்துறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, February 10, 2017

தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்

|2 comments
தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், நவலூர்குட்டப்பட்டுவில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 17-2-2017 அன்று நடத்தும் ”தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்” நிகழ்வில்  முனைவர் துரை. மணிகண்டன் “இணையத் தமிழ் அறிமுகம்” எனும் தலைப்பிலும், தேனி மு.சுப்பிரமணி ”மின்னஞ்சலும் மின்குழுமங்களும்” எனும் தலைப்பிலும், நண்பர் செல்வமுரளி “தமிழ்க் குறுஞ்செயலிகளின்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, February 1, 2017

ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம்

|3 comments
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த எமது தமிழ்த்துறைத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் விரைவாக தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். மொத்தம் 50 பேராசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி. இதுவரை 25 பேராசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு ஒரு பேராசிரியர் என்பது இலக்கு. தொடர்பிற்கு - mkduraimani@gmail.com. ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »