/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 12, 2015

“மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்”

|2 comments
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை (மேம்பாட்டு அமைச்சகம் இந்திய அரசு) நிதி நல்கையுடன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி 8-01-2-15 முதல் 10-01-2015 வரை நடத்திய கருத்தரங்கம் கருப்பொருள்: “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்” விழா ஆரம்பம்பத்தில் கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், வருகை தந்த பேச்சாளர் அனைவரும் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.   ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, April 7, 2015

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்- கருத்தரங்கம்

|2 comments
 கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒருசிலர்.  கருத்தரங்கில் முனைவர் துரை.  கருத்தரங்கில் முனைவர் துரை.  கருத்தரங்கில் முனைவர் துரை. நன்றியுரை வழங்கினார் முனைவர்  எல். இராமமூர்த்தி அவர்களுக்கு முனைவர் துரை சிறப்புச் செய்வத...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, April 2, 2015

: “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்” - கருத்தரங்கம்

|2 comments
10-01-2015 சனிக்கிழமை காலை எட்டாவது அமர்வு காலை 10.00 to 11.30 வரை நடைபெற்றது. இந்த அமர்வில் தலைவராக முனைவர் பெ. மாதையன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். ‘தொடரடைவு உருவாக்கம்’ என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கருத்துரையை முன் வைத்தார்.  இன்றைய சூழலில் எந்த மொழியிலும் அகராதிகளை உருவாக்கிக்கொள்வதற்கு ஏற்றவகையில் மென்பொருள்கள் விற்பனையில் உள்ளன. நம் தேவைக்கேற்ப மென்பொருள்களை உருவாக்கித் தரும் நிறுவனங்களை நாடிக் கட்டளை நிரல்களைப் பெற்று அல்லது உரிய தமிழ்க்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, April 1, 2015

மணிவானதி MANIVANATHI: செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள...

|0 comments
மணிவானதி MANIVANATHI: செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள...: செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள் முனைவர் துரை . மணிகண்டன் தலைவர் , தமிழ்த்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்ல...[தொடர்ந்து வாசிக்க..]

செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள்

|0 comments
செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள் முனைவர் துரை.மணிகண்டன் தலைவர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.-9. இன்றையக் கல்விமுறையில் மேலாண்மை என்ற துறை அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. வணிகம், பொருளாதாரம், கணிப்பொறி, அறிவியல், மருத்துவம் என பரந்து விரிந்து மேலாண்மைத் துறை இன்று மொழியியல் நூக்கிலும் கால் பதித்துள்ளது. இத்தகு சிறப்பு பொருந்திய மேலாண்மை துறையின் கூறுகளாக செவ்வியல்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »