
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை (மேம்பாட்டு அமைச்சகம் இந்திய அரசு) நிதி
நல்கையுடன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி 8-01-2-15 முதல் 10-01-2015 வரை நடத்திய கருத்தரங்கம் கருப்பொருள்: “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்” விழா ஆரம்பம்பத்தில் கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
வருகை தந்த
பேச்சாளர் அனைவரும் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.
...[தொடர்ந்து வாசிக்க..]