/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, December 24, 2013

தமிழில் இயக்க இதழ்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

|0 comments

Sunday, November 3, 2013

நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்

|1 comments
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் தமிழியல்துறையில் நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் சனவரி 6,7-01-2104 இரண்டு நாட்கள் “சமகால மரபு அறிவு செயல்பாடுகளும் தொழில்நுட்பங்களும்” என்ற பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளத...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, October 31, 2013

|1 comments
அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, October 9, 2013

அகில இந்திய வானொலி நிலையத்தில் சிறப்புரை.

|1 comments
26-09-2013 அன்று திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை வானொலி நேயர்களுக்கு இணையத்தமிழ் என்ற தலைப்பில் நேரடி ஒலிபரப்பில் கலந்துகொண்டேன். இந்த ஒலிபரப்பின் தொகுப்பினை கீழே வீடியோ கோப்பாக இணைத்துள்ளேன் கேட்டு கருத்து தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, October 2, 2013

10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்றுகூடல் நிகழ்வு.

|0 comments
10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்று கூடல் நிகழ்வு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 29-09-2013 அன்று இனிதே தொடங்கியது. காலை 9-00 மணிக்கு திரு ரவி அவர்கள் தொடக்கமாக தமிழ் விக்கிப்பீடியா தோற்றம் குறித்து அறிமுகவுரையை நிகழ்த்தினார்.                          திரு.ரவி அடுத்த நிகழ்வாக தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு கட்டுரை எழுதுவது என்ற கருத்துருவாக்கத்தில் இலங்கையைச் சார்ந்த திரு. சிவகோத்திரன்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, September 14, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம்.

|0 comments
அருள்திரு.ஜேக்கப் நினைவு கிருஸ்த்துவக் கல்லூரியில்(ஒட்டன்சத்திரம், அம்பளிக்கை) “இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம் இனிதே 14-09-2013 அன்று காலை பத்து மணிக்குச் சிறப்புடன் கல்லூரி முதல்வர் முனைவர் B.ஜோதிகுமார் முன்னிலையில் இனிதே தொடங்கியது. துவக்கமாக பேராசிரியர் முனைவர் மு.குருவம்மாள் மற்றும் முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்கள் இணையத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்குறித்து உரையாற்றினார்கள்  முனைவர் துரை மணிகண்டனுக்கு கல்லூரி...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, September 8, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்- ஒருநாள் பயிலரக்கம்.

|1 comments
அழைப்பிதழ். ...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, August 14, 2013

பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்

|3 comments
               பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்                                                      முனைவர் துரை.மணிகண்டன்                                               ...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, July 27, 2013

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்- நூல்

|2 comments
தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளேன். இந்த நூல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பாடமாக வைக்கும் வகையிலும் பலதரப்பட்ட மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கிலும் எழுதபட்டது. இந்த நூல் ஐந்து அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1.கணிப்பொறி அறிமுகம்    கணிப்பொறியின் வரலாறு- கணிப்பொறியின் வளர்ச்சி- கணிப்பொறீயின் குணங்கள்- கணிப்பொறியின் வகைகள்- கணிப்பொறியின் அமைப்புமுறை-சேமிப்பு கருவிகள்- கணினிச்சன்னல்கள் 2. தமிழில்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, June 9, 2013

தமிழ் இணையதளங்களில் கற்றல் கற்பித்தல்

|5 comments
முன்னுரை       உற்றுழி யுதவியு முருபொருள் கொடுத்தும்       பிற்றை நிலை முனியாது கற்ற நன்றே…  (புறம்-183) பிச்சைப் புகினும் கற்றல் நன்றே – என்ற அமுத வரிகளுக்கு இணையாக இன்று கல்வித்தரம் உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.      அக்காலத்தில் கற்றல் கற்பித்தலின் அனுகுமுறைகள் பயப்பக்தியுடனும், குருசிஷ்யன் பரம்பரையுடன அமைந்தது. பறகு கல்வியின் போக்கில் பெறும் மாற்றம் நிகழ்ந்தது....[தொடர்ந்து வாசிக்க..]

Monday, April 29, 2013

VM FOUNDATION – சார்பாக போச்சம்பள்ளியில் ஒரு நாள் தமிழ் இணையப்பயிலரங்கம். (ஞாயிறு 28-04-2013)

|4 comments
VM FOUNDATION – சார்பாக போச்சம்பள்ளியில் ஒரு நாள் தமிழ் இணையப்பயிலரங்கம். (ஞாயிறு 28-04-2013) ஞாயிற்றுக் கிழமை காலை தர்மபுரியிலிருந்து 303030 கி.மீட்டரில் அமைந்துள்ள போச்சம்பள்ளியில், கணேசா திருமணமண்டபத்தில் இனிதே காலை 10 மணிக்கு தமிழ் இணையப்பயிலரங்கம் செல்வமுரளி தலைமையில் தொடங்கியது. விழாவில் முதலில் வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் சரவணன் தமிழ் இணையப் பயிலரங்கத்தின் பயன்பாடுகளைத் தனது அறிமுக உரையில் அறிமுகம் செய்து வைத்தார.  பேராசிரியர்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, April 5, 2013

அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையில் தமிழ்க்கணினி-இணையப்பயிலரங்கம்

|4 comments
தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம் பெரம்பலூரில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் மாணவர்களுக்கு ஒரு நாள் இணையப்பயிலரங்கம் 5-4-2013 வெள்ளிக்கிழமை காலை 11- மணிக்கு இனிதே தொடங்கியது தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஜானகிராமன் வரவேற்புரை அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையும், தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் க.சாத்தியன் தலைமையில் தொடங்கியது. தமிழ்த்துறைத்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, February 20, 2013

செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்

|0 comments
‘ செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்” முன்னுரை:- ஆதிகாலம் முதல் நவீன அறிவியல் முன்னேற்ற காலம் வரையாக மனிதனின் வாழ்வு முறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதன் எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வருவதை ஆக்கமாகவும், ஊக்கமாகவும் கொண்டுள்ளான். இதற்கு மொழி ஒரு கருவியாக உள்ளது. இக்கட்டுரை ஆய்வில் செல்போன்கள் தமிழை வளர்ப்பதைப் பற்றி காண்போமாக. எண்ணங்களின் வெளிப்பாடு:- ‘தனிமரம் தோப்பாகாது” என்பது தாவரத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கும் பொருத்தமாகும்.மனிதன்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »