/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 27, 2012

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போட்டித்தேர்வுளுக்கான இணையதளங்கள் பயிலரங்கம்.

|1 comments
பல்கலைக்கலைக்கழக நிதிநல்கை குழுவுடம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி(முசிறி) விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் இன்று காலை 11 மணிக்குக் கல்லூரி முதல்வர், முனைவர் விஜயலெட்சுமி சீனிவாசன் தலைமையில் இனிதே தொடங்கியது. கல்லூரி முதல்வர் திருமதி விஜயலெட்சுமி சீனிவாசன் அவர்கள். விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் கெ. சுந்தரராசு அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார். இணையம் இன்றளவு மாணவர்களின்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, March 16, 2012

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்

|0 comments
கணிப்பொறியும் தமிழும் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1-30 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராம கிராம மத்தியப் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையில் இனிதே தொடங்கியது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை அவர்கள் தொடங்கி வைத்தார். என்னை அறிமுகம் செய்து பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் பேசினார். அடுத்து நான் இணையத்தமிழ் பற்றி உரையாற்றினேன். மேலும் கணிப்பொறி சார்ந்த கருத்துக்களையும் எடுத்து விளக்கினேன். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பயன்பாடும்,...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, March 9, 2012

நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் இணையக் கருத்தரஙகம்

|0 comments
பல்கலைக்கழக மானிய நிதிநல்கைக் குழுவும் (UGC), புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியும்(நூலகத்துறையும்) இணைந்து நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான இணையதளங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் 09-03-2012 வெள்ளிக்கிழமைக் காலை கல்லூரி முதல்வர் தலைமையில் 10-30 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் கே. இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி கணினித்துறைத் தலைவர், முனைவர் முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர்...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, March 6, 2012

நேரு நினைவு தன்னாட்சி கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும் (UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்பு

|0 comments
திருச்சிராப்பள்ளியில் நேரு நினைவு தன்னாட்சி கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும் (UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்பு வருகின்ற 09-03- 2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10-30 மணிக்குக் கல்லூரிக் குளிர்மை கருத்தரங்க அறையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தலைப்பு: போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் சிறப்புரை: முனைவர் துரை.மணிகண்டன். சிறப்புரை:...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, March 3, 2012

திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லுரித் தமிழாய்வுத்துறையில் இணையப் பயிலரங்கம்

|0 comments
பாரம்பரியமிக்கத் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லுரித் தமிழாய்வுத்துறையில், இன்று காலை பதினொரு மணிக்கு இணையப்பயிலரங்கம் துறைத்தலைவர் முனைவர் கு.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது. விழாவின் தொடக்கமாக மாணவர் க.ஜெயசீலன் வரவேற்புரை நல்கினார். துறைத்தலைவர் அவர்கள் தலைமையுரையாக இன்றைய தமிழ் மாணவர்களுக்குக் கணினியின் அவசியமும், இணையத்தின் பயன்பாடும் மிகமுக்கியமானது என்றும் அதனால்தான் முதல் மற்றும் மூன்றாம் பருவங்களில் கணிப்பொறிப் பாடத்தை...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »