பல்கலைக்கலைக்கழக நிதிநல்கை குழுவுடம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி(முசிறி) விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் இன்று காலை 11 மணிக்குக் கல்லூரி முதல்வர், முனைவர் விஜயலெட்சுமி சீனிவாசன் தலைமையில் இனிதே தொடங்கியது.
கல்லூரி முதல்வர் திருமதி விஜயலெட்சுமி சீனிவாசன் அவர்கள்.
விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் கெ. சுந்தரராசு அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார். இணையம் இன்றளவு மாணவர்களின்...[தொடர்ந்து வாசிக்க..]