/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 24, 2011

செம்மொழித்தமிழ் தரவுகள்

|0 comments
செம்மொழித் தரவுகள் .கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி. என்ற பொய்யா வாக்கிற்கிணங்க உலகமொழிகளில் தமிழ்மொழியும் செம்மொழியாகி தனக்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. உலகச் செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம் (Greek), இலத்தீன் (Latin), அரேபியம் (Arabic), சீனம் (Chineese),ஹீப்ரூ (Hebrew), பாரசீகம் (Persian), சமஸ்கிருதம் (Sanskrit) போன்றவைத் திகழ்கின்றன செம்மொழித் தகுதிகள் செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் பதினொரு தகுதிப்பாடுகளை...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, July 17, 2011

மாயவரத்தான்....: சென்னை - வலைப்பதிவர்கள் சந்திப்பு - அழைப்பு [#575]

|3 comments
மாயவரத்தான்....: சென்னை - வலைப்பதிவர்கள் சந்திப்பு - அழைப்பு [#5...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, July 15, 2011

தொடுவானமும் மதுரை மாவட்ட நிர்வாகமும்

|0 comments
தொடுவனமும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இணையத்தமிழ் கருத்தரங்கிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோ...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, July 14, 2011

மணிவானதி: மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

|0 comments
மணிவானதி: மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்...[தொடர்ந்து வாசிக்க..]

மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

|0 comments
மதுடை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை 16-7-2011 அன்று கணினி மற்றும் இணையத்தமிழ் குறித்த கருத்தரங்கு நடைபெறுகின்றது. இநிகழ்வில் மதுரை மாவட்டம் முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த எண்ணி அதற்கு முன்னோடியாக மதுரைமாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள 26 கிராமங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 130 தன்னார்வலர்களுக்கும், 25 கிராமநிர்வாக அலுவலர்களுக்கும்,26 ஊராட்சி எழுத்தர்களுக்கும் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முடிந்த...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, July 7, 2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

|0 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனைவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த அமைப்பின் தோற்றம், தோன்றக் காரணம், இதன் பயன்கள், பங்களிப்புகள், இதனால் தமிழ் தரவு தளங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »