தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - சென்னை
கணித்தமிழ்ப் பேரவையும்
தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து
நடத்திய கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா
மற்றும் பயிலரங்கம் டிசம்பர் 17,...[தொடர்ந்து வாசிக்க..]
05 - 12-2021 ஞாயிற்றுக்கிழமைத் தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையவழி உரையில் கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி அருணா அவர்கள் ’தமிழ் இலக்கணம் கற்பித்தலில் மீம்ஸ்களின் பங்கு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். மீம்ஸ்கள் என்பது கேலி கிண்டலுக்குத்தான் பயன்படும் என்ற எண்ணத்தை மாற்றி கற்றல் கற்பித்தலுக்கும் இந்த மீம்ஸை பயனபடுத்தலாம் என்று விரிவாக இந்த காணொலியில் விளக்கியுள்ளா...[தொடர்ந்து வாசிக்க..]