/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 28, 2021

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் உரை.

 கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா  கலை & அறிவியல் கல்லூரிக் கணித்தமிழ்ப் பேரவை நடத்தும் மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - கணித்தமிழ் நுட்பங்கள் (Workshop on Student Skill Development Programme on Computing Tamil Technique) வருகிற 28.10.2021 முதல் 03.11.2021 (12-1.30 பி.ப.) வரை நிகழ உள்ளது.  இந்த நிகழ்வின் முதல் நாளில் (28.10.2021) திருச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் இணையத்தமிழ் ஆய்வாளருமான  முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் கணித்தமிழ்ச் சான்றோர்கள் எனும் பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார்கள்.




Workshop on Student Skill Development Program on Computing Tamil Technique conducted by Sri Krishna Aditya College of Arts & Science, Coimbatore, from 28.10.2021 to 03.11.2021 (12-1.30 pm). Is. On the first day of the event (28.10.2021) Dr. Durai, Manikandan, Head, Tamil Department, Government Arts and Science College, Trichy.  made a special speech in the sense that they are Computing Tamil Achivers.






0 comments: