/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 15, 2019

“சமூக ஊடகங்களின் இன்றைய நிலை”

|0 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அரங்கில் 5/6/2019 அன்று மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினேன். சமூக ஊடகங்கம் என்பதின் பொருளை விளக்கக்கூறி இன்று சமூக ஊடகங்களாக முகநூல், டிவிட்டர், வாட்சப் ,கூகுள் + ,ஆர்குட் ,இனஸ்டாகிராம் , யூடியூப் போன்றவைகளின் தோற்றம் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து வழங்கினேன். சமூக ஊடகங்களினால் ஏற்படும் நன்மைகளாக கருத்துக்களைப் பகிர்வது, புகைப்படங்களை...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »