
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அரங்கில் 5/6/2019 அன்று மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினேன்.
சமூக ஊடகங்கம் என்பதின் பொருளை விளக்கக்கூறி இன்று சமூக ஊடகங்களாக முகநூல், டிவிட்டர், வாட்சப் ,கூகுள் + ,ஆர்குட் ,இனஸ்டாகிராம் , யூடியூப் போன்றவைகளின் தோற்றம் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து வழங்கினேன். சமூக ஊடகங்களினால் ஏற்படும் நன்மைகளாக கருத்துக்களைப் பகிர்வது, புகைப்படங்களை...[தொடர்ந்து வாசிக்க..]