/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, March 4, 2018

தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு



06/03/2018 செவ்வாய் அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் "தமிழ்மொழி இன வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு" என்ற கருத்தரங்கில் தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கும் காட்சி

 அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் திருமதி ஜோதிமணி இளங்கோ அவர்கள் வானொலியின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியபோது





 நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரிதர்ஷினியுடன்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டியுடன்



ஆண்டாள் பிரியதர்ஷினி உரை.

0 comments: