/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 15, 2018

GOOGLE FOR தமிழ்- நிகழ்வு

|0 comments
13-03-2018 செவ்வாய்க் கிழமை சென்னையில் ஹயாட்டா நடசத்திர அறையில் நடைபெற்ற கூகுள் தமிழ் விளமபரங்கள் GOOGLE TAMIL ADS  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மேற்பட்ட தமிழ்க் கணினி ஆர்வளர்கள் கலந்துகொண்டு கூகுள் தமிழ் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி காலை10.30 இனிதே தொடங்கியது. முதலில் உரை வழங்கிய கூகுள் குழுமத்தில் பணிபுரியும் அன்பர் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டை எடுத்து விளக்கிப் பேசினார். NMT பணியில்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, March 8, 2018

தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள்

|0 comments
 28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்த நடத்திய ஒரு நாள் தமிழ் இணையப்பயன்பாடுகள் பயிலரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்.  28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சத்தியசீலன் அவர்களுக்கு நான் எழுதிய தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள் நூலை வழங்கினேன் அருகில் தலைவர் விஜயராணி நண்பர் செல்வமுரளி உள்ளனர் கணினித்தமிழ் ஆய்வில்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, March 4, 2018

தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு

|0 comments
06/03/2018 செவ்வாய் அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் "தமிழ்மொழி இன வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு" என்ற கருத்தரங்கில் தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கும் காட்சி  அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் திருமதி ஜோதிமணி இளங்கோ அவர்கள் வானொலியின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியபோது  நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரிதர்ஷினியுடன் காரைக்குடி...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »