
சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து...[தொடர்ந்து வாசிக்க..]