
கிழக்குமாகான கல்வி அமைச்சும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்தும் “ இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப
மன்றமும் இணைந்து இலங்கை(கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச
பயிற்சிப்பட்டறை 8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள்...[தொடர்ந்து வாசிக்க..]