/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, September 29, 2016

அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரி, செய்யாறு- இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் பயிலரங்கம்.

|0 comments
30/09/2016 அன்று  இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் மற்றும் ஒருநாள் பயிலரங்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கலூரி (செய்யாறு) தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக வரவேற்புரை வழங்கிய கல்லூரி பேராசிரியரும் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புடன் ஒருங்கினைத்த கு.சீனிவாசன் வழங்கினார். பேராசிரியர் கு.சீனிவாசன், தமிழ்த்துறைத் தலைவர் க.மாலா அடுத்து நிகழ்வின் தலைமைப்பொறுப்பு ஏற்று நடத்திய கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் இன்றையக் காலத்திற்கேற்ற...[தொடர்ந்து வாசிக்க..]

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் “கணினித்தமிழ் கருத்தரஙம்- அறிமுகம்”.

|0 comments
\ அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 27-09-2016 அன்று நடைபெற்ற கணினித்தமிழ் கருத்தரங்க நிகழ்வு. இந்தக் கருத்தரங்கில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு பயிற்சி பெற்றனர். மேலும் பல்வேறு தமிழ் மென்பொருள்களை அறிமுகம் செய்து அது எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் தெளிவுபடுத்தினேன்.  நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.கார்த்திகேயன் அவர்கள் எனக்குச்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, September 23, 2016

“கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்”

|3 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) , காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய “கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்” என்ற பொருண்மையில் நடைபெற்ற மாநாட்டின் புகைப்படங்கள் ஒரு சில (இடம்: திண்டுக்கல், நாள்: 9,10,11-09-2016) ஆய்வுக்கோவை வெளியிடும் மாநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள். மாநாட்டில் கலந்துகொண்ட உத்தமம் உறுப்பினர்கள். பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் அவர்களின் சிறப்புரை. மாநாட்டின் தலைவர் திரு.இனியநேரு உரை. மாநாட்டில்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »