/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, August 23, 2016

உத்தமம் + யாழ்பல்கலைக்கழக உயர்தொழில்நுட்ப நிறுவணம் (இலங்கை)+ BCAS (இலங்கை) இணைந்து நடத்திய இணையத்தில் தமிழ் பயன்பாடுகள் பயிலரங்கம்.

|6 comments
     ஆகஸ்ட், 23- 2016 அன்று உத்தமம் நிறுவனம் (இலங்கை) யாழ்ப்பாண உயர்தொழில்நுட்பக் கழகம் இணைந்தும்  BCAS பல்கலைக்கழக அனுசரனையுடன் நடத்திய ஒருநாள் இணையத்தமிழ் பயன்பாடு குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடத்தப்படட்து. நிகழ்வில் யாழ்பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பேராசிரியர் கோகுலன், திரு.சரவணபவானந்தன், முனைவர் துரை.மணிகண்டன், C.R. இரவீந்தரன், உயர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் திரு.ஹரிஹரஹணபதி, BCAS நிறுவனத்தில் பாடத்திட்ட இணைப்பாளர் வே. தனுசன்.  ...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, August 10, 2016

|0 comments

கணினித்தமிழ் விருது

|5 comments
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.85 இலட்சம்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »