
ஆகஸ்ட்,
23- 2016 அன்று
உத்தமம் நிறுவனம் (இலங்கை) யாழ்ப்பாண உயர்தொழில்நுட்பக் கழகம் இணைந்தும் BCAS பல்கலைக்கழக அனுசரனையுடன் நடத்திய ஒருநாள் இணையத்தமிழ் பயன்பாடு குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடத்தப்படட்து.
நிகழ்வில் யாழ்பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பேராசிரியர் கோகுலன், திரு.சரவணபவானந்தன், முனைவர் துரை.மணிகண்டன், C.R. இரவீந்தரன், உயர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் திரு.ஹரிஹரஹணபதி, BCAS நிறுவனத்தில் பாடத்திட்ட இணைப்பாளர் வே. தனுசன்.
...[தொடர்ந்து வாசிக்க..]