/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, November 18, 2014

சி.பா-ஆதித்தனார் இதழியல் கழகம் - பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் சி.பா-ஆதித்தனார் இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை இணைந்து - மலேசியா தலைநகர் கோலாம்பூரில் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் 2014 நவம்பர் 22 முதல் 25 வரை நடைபெறுகின்றது. மலேசிய முகநூல் நண்பர்கள் தொடர்பில் வரலாம். நிகழ்ச்சிக்கும் வரலாம்.







0 comments: