
புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டையொட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.அதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் மாநாட்டு ஏற்பாட்டுகுழு செய்திருக்கின்றது. இதில் கணினி, இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம்
1. வலைப்பூ உருவாக்கும் போட்டி.2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி.
வலைப்பூ உருவாக்கும் போட்டி:வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு...[தொடர்ந்து வாசிக்க..]