/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, September 14, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம்.

|0 comments
அருள்திரு.ஜேக்கப் நினைவு கிருஸ்த்துவக் கல்லூரியில்(ஒட்டன்சத்திரம், அம்பளிக்கை) “இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம் இனிதே 14-09-2013 அன்று காலை பத்து மணிக்குச் சிறப்புடன் கல்லூரி முதல்வர் முனைவர் B.ஜோதிகுமார் முன்னிலையில் இனிதே தொடங்கியது. துவக்கமாக பேராசிரியர் முனைவர் மு.குருவம்மாள் மற்றும் முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்கள் இணையத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்குறித்து உரையாற்றினார்கள்  முனைவர் துரை மணிகண்டனுக்கு கல்லூரி...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, September 8, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்- ஒருநாள் பயிலரக்கம்.

|1 comments
அழைப்பிதழ். ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »