/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, January 23, 2013

நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை 23-01-2013.

|0 comments
Bottom of Form நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை 23-01-2013. நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து கணினி மற்றும்  விக்கிப்பீடியா தொடர்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஒன்றினை 23-1-13 அன்று காலை 11-மணிக்கு கன்னியாக்குமரி மாவட்ட ஆட்ச்சியர் திருS.நாகராஜன் தலைமயில் தொடங்கியது. அண்ணாப் பல்கலைக்கழக மண்டல இயக்குநர் முனைவர்.சுந்தரேசன் அவர்களும்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, January 20, 2013

கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்புத் தளங்களும்

|0 comments
கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்புத் தளங்களும் முனைவர் க.துரையரசன் இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் – 612 001. செல்பேசி: 9442426552 மின்னஞ்சல்: darasan2005@yahoo.com நோக்கம் தமிழைக் கற்கும், கற்பிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கணினித் தொடர்பான அறிவு பச்சிளங்குழந்தையாகவே தமிழகத்தில் உள்ளது. இந்நிலையில் இணையத்தில் கிடைக்கும் தமிழ்த் தரவுகளையும் தகவல்களையும் தமிழ் மாணவர்களுக்கும்...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, January 15, 2013

நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை

|0 comments
நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்துகணினி தொடர்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இருந்து கல்லூரிக்கு 5 மாணவர்கள் வீதம் 70 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்கள் வரை இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இக்கருத்தரங்கில் விக்கிப்பீடியா தொடர்பான...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, January 12, 2013

உலகத்தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 11ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, சிதம்பரம் .இணையத் தமிழ்- நிறையும் குறையும்

|1 comments
உலகத்தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 11ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, சிதம்பரம் மார்கழி 13-15, 2043   திசம்பர் 28- 30,2012 மக்கள் அரங்கம்: மார்கழி 14/திசம்பர் 27 உரை இணையத் தமிழ் - நிறையும் குறையும் - இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com அன்புசால் அமர்வுத்  தலைவர்  முனைவர் சிதம்பரம் அவர்களுக்கும் மக்கள் அரங்கப் பொறுப்பாளர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கும்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »