NBT யும் திருச்சிராப்பள்ளி
ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது.
இதில் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வில் சாகித்திய அகாதெமியின் சார்பில் பல இந்திய
சிறுகதை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
செவ்வாய்க்கிழமைப்
பேராசிரியர் கு.ஞானசம்ந்தம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.
மூன்றாம் நிகழ்வில்
திங்கள் கிழமை முனைவர் ஆனந்தகுமார், முனைவர் சுந்தர...[தொடர்ந்து வாசிக்க..]