/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 12, 2012

NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி

|5 comments
NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வில் சாகித்திய அகாதெமியின் சார்பில் பல இந்திய சிறுகதை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.  செவ்வாய்க்கிழமைப் பேராசிரியர் கு.ஞானசம்ந்தம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. மூன்றாம் நிகழ்வில் திங்கள் கிழமை முனைவர் ஆனந்தகுமார், முனைவர் சுந்தர...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, October 6, 2012

TRAINING CUM WORKSHOP ON ITEM WRITING

|0 comments
இந்திய தேசியத் தேர்வுப்பணி  (NATIONAL TESTING SERVICE- INDIA) மைசூர், திருச்சிராப்பள்ளி மண்டலக்களப்பணி மையம் நடத்திய பயிற்சிப்பட்டறை இனிதே 03-10-2012 காலை திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரி குளிர்மை அரங்கில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு பிரபு அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.  விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் இரா.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  NTS –  ல் இருந்து...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, October 2, 2012

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்.

|7 comments
அன்புள்ள எமது வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த 2011- ஆம் ஆண்டு எழுதிய இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் என்ற நூல் தற்பொழுது கவுதம் பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி மீனா அவர்களுக்கும், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சிவாபிள்ளை அவர்களுக்கும் நமது நன்றி. மேலும் எம்மை பற்றிய அறிமுக உரையாக புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ள...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »