
தமிழ்ப்புலி(ள்ளி)யின் தமிழ் நாவி சந்திப்பிழைத் திருத்தி.
தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய கனவை நிறைவுசெய்துள்ளார் இந்த தமிழ்ப்புள்ளி. இவரின் அயராத உழைப்பின் பயனாக தமிழ்ச் சந்திப்பிழைத் திருத்தியை வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் இணையத்தில் இலவசமாக எனபது ஒரு பெரிய சாதனை. எப்படி தமிழ் எழுத்துருவை அடிக்க முதன்முதலில் சுரதா எழுதி தேவைப்பட்டதோ, அதுபோல இதுவும் தொடக்கம். இதில் பலவகையான இலக்கண குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாம் அடித்த அல்லது...[தொடர்ந்து வாசிக்க..]