/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 22, 2012

தேனி எம் சுப்பிரமணிக்குத் தமிழக அரசு பரிசு.

|2 comments
தமிழ் விக்கிப்பீடியா நூலுக்குத் தமிழ்க அரசு பரிசு. தனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்காகத் தமிழக முதல்வரிடமிருந்து திரு. தேனி எம். சுப்பிரமணி அவர்கள் பரிசு பெறுகிறார். 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் கணினியியல் துறையின் கீழ் சிறந்த நூலாகத் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, April 21, 2012

மின் அஞ்சல் உருவாக்கம்.

|2 comments
மின் அஞ்சல் என்றால் என்ன? மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும். அதற்கு நாம் மின்னஞ்சல் ஒன்றை தொடங்கிக்கொள்ள வேண்டும். நாம் எவ்வாறு அலைபேசி, தொலைபேசியில் எதிர்முனையில் உள்ளவர்களிடம் பேசுகின்றோம், அது எவ்வாறு?....[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, April 5, 2012

தமிழ்க் கணிப்பொறி வல்லுனர்கள்- இணையத்தமிழ் பங்களிப்பாளர்கள்

|3 comments
தமிழ்க் கணிப்பொறி வளர்ச்சியானது பல பாதைகளைக் கடந்துவந்துள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் தமிழ்க் கணிப்பொறி மற்றும் அதுசார்ந்த இணையதள தொடர்புகளுக்குத் தமிழ் ஆர்வளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வேதியல் துறையைச் சார்ந்தவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சமூக ஆர்வளர்கள், இணையதள அமைப்பாளர்கள் என பல்வேறுபட்டவர்கள் இதற்காக உழைத்துள்ளனர். அந்த வகையில் தமிழை முதன்முதலில் இணையத்தில் ஏற்றி அழகு பார்த்த பேராசிரியர் நா.கோவிந்தசாமியில் தொடங்கி இன்றுவரை...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, April 1, 2012

தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும்.

|1 comments
தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றான் தமிழ்ச் சங்கப்புலவன் கனியன் பூங்குன்றன். ஆம், அஃது இன்று உண்மையாகிவிட்டது. உலகத்தைச் சுற்றிவந்தால்தான் கனி என்றான் சிவன். மகன்களில் முருகன் மயில்மீது ஏறி உலகைச் சுற்ற, மற்றொருமகன் கணபதி தன் தாய் தந்தையைச் சுற்றிவிட்டு கனியைப் பேற்றுக்கொண்டான் என்கிறது புராணம். இன்றும் அவ்வாறே கணிப்பொறி ஒன்றும், அதனோடு இணைய இணைப்பும் இருந்துவிட்டால் உலகை நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்ந்துவிடலாம்,...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »